இந்த காணொளியில் உள்ள தகவல்கள்
கோபப் படுவதனால் என்ன தீமை வரும் ?
கோபத்தை அடக்க என்ன செய்யலாம் ?
கோபத்தை கட்டுப்படுத்தினால் என்ன நன்மை வரும் ?
அறத்துப்பால் - வெகுளாமை | Arathupal - Vegulamai
அறத்துப்பால் - வெகுளாமை | Arathupal - Vegulamai
குறள் : 301
செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான் அல்லிடத்துக்
காக்கினென் காவாக்கா லென்		
Sellitaththuk Kaappaan  Sinangaappaan  Allitaththuk
Kaakkinen  Kaavaakkaal  En? 		
குறள் : 302
செல்லா இடத்துச் சினந்தீது செல்லிடத்தும்
இல்லதனின் தீய பிற		
Sellaa Itaththuch  Chinandheedhu  Sellitaththum
Iladhanin  Theeya  Pira 		
குறள் : 303
மறத்தல் வெகுளியை யார்மாட்டுந் தீய
பிறத்தல் அதனான் வரும்		
Maraththal Vekuliyai  Yaarmaattum  Theeya
Piraththal  Adhanaan  Varum 		
குறள் : 304
நகையும் உவகையுங் கொல்லுஞ் சினத்தின்
பகையும் உளவோ பிற		
Nakaiyum Uvakaiyum  Kollum  Sinaththin
Pakaiyum  Ulavo  Pira 		
குறள் : 305
தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால்
தன்னையே கொல்லுஞ் சினம்		
Thannaiththaan Kaakkin  Sinangaakka  Kaavaakkaal
Thannaiye  Kollunj  Chinam 		
குறள் : 306
சினமென்னுஞ் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும்
ஏமப் புணையைச் சுடும்		
Sinamennum Serndhaaraik  Kolli  Inamennum
Emap  Punaiyaich  Chutum